×

திருவண்ணாமலையில் பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 7 -ம் தேதி காலை 11 மணி முதல் 8-ம் தேதி 8 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Pilgrimage ,Thiruvannamalai Pilgrimage ,Thiruvannamalai , Pilgrimage , Thiruvannamalai
× RELATED ராகுல்காந்தி யாத்திரை நிறைவு...