×

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மது கிடைக்காததால் ராஜா, அருண், அன்வர் ஆகிய 3 பேர் சேவிங் லோசனை குடித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கியில் தனியார் மருத்துவமனையில் அன்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.



Tags : Pudukkottai district ,Pudukottai , Pudukkottai district, Two people,னrank alcohol
× RELATED மதுபிரியர்கள் மகிழ்ச்சி...