×

சொல்லிட்டாங்க...

முடக்க காலத்தில் மக்கள் வீட்டுக்குள் இருந்து சமூக விலகல் என்ற லட்சுமண் ரேகையை தாண்டக் கூடாது. - பிரதமர் நரேந்திர மோடி

144 தடை உத்தரவு மக்களை துன்புறுத்துவதற்கான சட்டம் அல்ல. அனைவரும் பாதுகாப்பாக இருக்க போடப்பட்ட சட்டம். - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கும், விளக்கு ஏற்றச் சொல்லி இருப்பதற்கும்  என்ன அறிவியல் காரணங்கள் உள்ளன என்பதை பிரதமர் விளக்கியிருக்க வேண்டும். - இந்திய கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் முத்தரசன்

ஜெயலலிதா விரும்பிய பூரண மதுவிலக்கு கொள்கையை எடப்பாடி அரசு குழிதோண்டி புதைத்துவிட்டது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Tags : Narendra Modi , ime Minister,Narendra Modi
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...