×

தற்போதைய சூழலில் வீட்டில் இருப்பது நம் அனைவரின் தலையாய கடமை: முதல்வர் பழனிசாமி ட்விட்

சென்னை: தற்போதைய சூழலில் வீட்டில் இருப்பது நம் அனைவரின் தலையாய கடமை என முதல்வர் பழனிசாமி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். விழித்திரு... விலகி இரு.... வீட்டில் இரு....என்ற தலைப்பில் முதல்வர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். உறவினர், நண்பர் என தெரிந்தவர் 10 பேர் வெளியில் செல்லாமல் வீட்டிலிருக்க தொலைபேசியில் சொல்லுங்கள் எனவும் கூறினார்.


Tags : Palanisamy Dwight ,home , Chief duty, Chief Palanisamy
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு