×

மும்பையில் தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேருக்கு கொரோனா

மும்பை: மும்பையில் தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 150 பேர் கொண்ட படையணியில் உள்ள 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து படையணியின் 150 வீரர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதித்த 10 வீரர்களில் 6 பேர் மும்பை விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் ஆவர்.


Tags : Corona ,security guards ,Mumbai ,business security personnel , Mumbai, Industrial Security Corps, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...