×

கொரோனா பரவல் தடுப்பு வளையங்கள் உருவாக்கி நோயை கட்டுப்படுத்துகிறோம்..:சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 90,412 - ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பரவல் தடுப்பு வளையங்கள் உருவாக்கி நோயை கட்டுப்படுத்துகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.



Tags : Health Secretary ,Secretary Of Health , Creating ,Coronal, Control , Secretary ,Health
× RELATED வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில்...