×

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தடுக்க போலீஸ் மீது கல்வீச்சு

கர்நாடகா: கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தடுக்க போலீஸ் மீது கல்வீச்சு நடத்தி உள்ளனர். தொழுகைக்கு சென்றவர்கள் கல்வீசி தாக்கியதில் பெண் போலீஸ் உள்பட 4 காவலர்கள், சமாதானப்படுத்த சென்ற சமுதாய தலைவர்கள் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

Tags : Hubli Karnataka ,mass crowd ,Hubli , Karnataka, Hubli, Police, Education
× RELATED ராமேஸ்வரம்-ஹூப்ளிக்கு ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு