×

கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: நாமும் சற்றே மறைந்திருந்து சமர் செய்வோம்: கவிஞர் வைரமுத்து

சென்னை: கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா: நாமும் சற்றே மறைந்திருந்து சமர் செய்வோம் என்று கொரோனாவும் கொரில்லாவும் என்ற தலைப்பில்  கவிஞர் வைரமுத்து கவிதை எழுதியுள்ளார். விஞ்ஞானத்தின் சுட்டு விரலுக்கும், கட்டைவிரலுக்கும் மத்தியில் இந்த நச்சுயிரியும் நசுக்கப்படும் என்று அதில் தெரிவித்தார்.

Tags : Vairamuthu , Corona, poetry, poet Vairamuthu
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...