×

டெல்லி சமய மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய ரஹமத் என்பவர் சேலத்தில் வீட்டில் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி சமய மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய ரஹமத் என்பவர் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். டெல்லி சென்றுவிட்டு 24-ம் தேதி சேலம் திரும்பிய ரஹமத் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார், அவரது மரணத்திற்கு கொரோனா பாதிப்பு காரணமா? என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Rahmat ,conference ,home ,Delhi ,Returner ,Salem , Delhi Convention, Returner, Life
× RELATED முத்தமிழ் முருகன் மாநாடு: குழு அமைத்து ஆணை