×

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தலைமை காவலர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தலைமை காவலர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். களம்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் குப்பன், இரவுப்பணியின் போது உயிரிழந்தார்.


Tags : Nenjuwali ,Death ,Arani ,Chief Guard ,Thiruvannamalai district , Death, Chief Guard Nenjuwali, Arani,Thiruvannamalai district
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...