×

திருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரே சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மருந்தகத்திற்கு சீல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரே சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் நிறக வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அதை கடைப்பிடிக்காத அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.


Tags : Thiruvannamalai ,bus stand , Thiruvannamalai, bus stand, opposite, sealed pharmacy
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...