ஐதராபாத்: மராட்டிய மாநிலம் நாக்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு நடந்து வரும் போது மாணவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த மாணவர் லோகேஷ்(22) தெலங்கானாவில் உயிரிழந்தார். 4 நாட்களுக்கு முன் நடக்க தொடங்கிய மாணவன் லோகேஷ் ஐதராபாத் அருகே இன்று உயிரிழந்தார்.