×

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நாளை ஆற்றும் உரையை எதிர்நோக்கி உள்ளேன்: ப.சிதம்பரம் ட்விட்

டெல்லி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நாளை ஆற்றும் உரையை எதிர்நோக்கி உள்ளேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏழைகளுக்காக நிவாரணத் திட்டங்களை பிரதமர் அறிவிப்பார் என நம்புகிறேன். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய குறுகிய கால, நீண்டகால திட்டங்கள் தேவை. குறுக்கியகால, நீண்டகால திட்டங்களை வடிவமைக்க பிரதமர் குழுவை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறேன் என டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : speech ,Modi , PM Modi, P. Chidambaram
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு...