×

கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பணிகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பணிகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு, கண்காணிப்பு குழு பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை பெற குழு அமைக்கப்பட்டுள்ளது.


Tags : government ,Tamil Nadu ,committee , Corona Prevention, Medical Work, Group, Government of Tamil Nadu
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...