×

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாளை காலை 9 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாளை காலை 9 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். வீடியோ மூலம் நட்டு மக்களுக்கு சிறு செய்தி சொல்லவிருப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

Tags : Modi ,nation ,Corona , Corona, 9 am tomorrow, PM Modi, message
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...