×

கேரளத்தில் ஆதரவற்றோர்கள், ஏழைகளுக்கு உணவு வழங்க சமூக சமையலறை தொடக்கம்

கேரளா: ஊரடங்கு நடவடிக்கையால் கேரளத்தில் ஆதரவற்றோர்கள், ஏழைகளுக்கு உணவு வழங்க சமூக சமையலறை தொடக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவ சமையலறையை கோட்டயம் மாவட்ட நிர்வாகம் தொடங்கியது.

Tags : poor ,Kerala ,Community Kitchen ,Orphans , Curfew, Kerala, Orphans, Community Kitchen
× RELATED ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்...