×

டெல்லி சி.ஆர்.பி.எப்.இல் பணிபுரிந்து வரும் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) தலைமை மருத்துவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் தலைமை மருத்துவ அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிப் வைக்கப்பட்டுள்ளார்.


Tags : CRPF Delhi ,Corona , Corona,confirmed , doctor ,working, CRPF, Delhi
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...