×

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  ஊரடங்கு உத்தரவை செயல்படுத்த விடாமல் தடுப்பவர்களுக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Interior Ministry ,breach , Interior Ministry, 2 years ,, curfew
× RELATED லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு...