×

கொரோனா தடுப்பு பணிகளுக்காக எச்டிஎஃப்சி வங்கி சார்பில் ரூ.150 கோடி நிதியுதவி

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்காக எச்டிஎஃப்சி வங்கி சார்பில் ரூ.150 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நிவாரண நிதிக்கு எச்டிஎஃப்சி குழுமம் சார்பில் ரூ.150 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : HDFC Bank , HDFC Bank ,donates, 150 crore ,coronation
× RELATED 2 கோடி கிரெடிட் கார்டுகளை வழங்கி எச்டிஎஃப்பசி வங்கி சாதனை..!!