×

மக்கள் நடமாட்டத்தை குறைக்க கோபி நகரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது காவல்துறை

சேலம்: ஊரடங்கு உத்தரவை அடுத்து கோபிச்செட்டிபாளையத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க நகரத்தை காவல்துறையினர் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர். கோபிச்செட்டிபாளையத்தில் ஒருவருக்கும் எல்லையில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து தற்போது இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : city ,Kofi ,Gopichettipalayam , Curfew, Gopichettipalayam, Control, Police
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்