×

கடலூரில் கிருமிநாசினி தெளிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு

கடலூர்: கடலூர் தாழங்குடா மீனவ கிராமத்தில் கிருமிநாசினி தெளிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஊராட்சி மன்றத் தலைவருக்கும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

Tags : Cuddalore , 4 sickle, disinfectant , Cuddalore
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!