×

கொரோனா நோய் சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க அன்புமணி யோசனை

சென்னை: கொரோனா நோய் சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி யோசனை தெரிவித்துள்ளார். மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவம் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Anhmani ,anbumani ,Corona , Corona, paranoia, anbumani , idea
× RELATED இந்தியில் ஒட்டுவேட்டை நடத்தும் பாமக...