×

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் என்.சி.சி. மாணவர்களை ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சகம் முடிவு

டெல்லி: கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் என்.சி.சி. மாணவர்களை ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள துறைகளுடன் சேர்ந்து மாணவர்களும் பணியாற்றும் தொடர்பான வழிக்காட்டு முறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : NCC ,Defense Ministry ,Corona ,Ministry of Defense , Corona, Relief Work, NCC Students, Ministry of Defense
× RELATED போதை விழிப்புணர்வு குறித்து என்சிசி மாணவர்கள் பேரணி