×

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி, தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் ஒருவாரத்துக்கு ரேஷன் விநியோகம் இல்லை

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி, தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் ஒருவாரத்துக்கு ரேஷன் விநியோகம் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் வசிக்கும் கருங்கால்குடி, சொக்கலிங்கபுரத்திலும் ரேஷன் விநியோக பொருள்களை ஒருவாரத்துக்கு பின் நோய் தொற்று நிலவரத்தை கணித்து ரேஷன் பொருள் விநியோகம்  செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Madurai ,Melur , Madurai, Melur , ration distribution, no
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி