×

மும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிரா: மும்பையின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் குடும்பத்தினர் 7 போரையும் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நாளை பரிசோதனை நடைபெறும். மேலும் அவர்கள் வீட்டை சுற்றி சீல் வைக்கப்பட்டுள்ளது.


Tags : one ,slums ,Mumbai ,Tarawi , Mumbai, Tarawi, Corona
× RELATED ஒரே நாடு ஒரே ஜெர்சி!… காவி நிறத்தில்...