×

திண்டுக்கல்லில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில் தடுப்புகள் அமைத்து மூடல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. பேகம்பூர் மக்கான் தெரு, பூச்சி நாயக்கன்பட்டி, நத்தர்ஷா தெரு, முகமதிய புரம் தெருக்களில் தடுப்பு அமைத்து மூடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Tags : corridors ,block ,streets ,Dindigul Dindigul ,victim , Dindigul, corona, street, barricades, closures
× RELATED குடியுரிமை சட்டத்திற்கு எதிராக...