×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 335-ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 335-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Maharashtra ,Mumbai ,Buldhana ,state ,Maharashtra Health Department , Maharashtra, Corona
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...