×

நாட்டிலேயே முதன் முறையாக திருப்பூரில் சானிடைசர் ஸ்பிரே சுரங்கப்பாதை அமைப்பு

திருப்பூர்: நாட்டிலேயே முதன் முறையாக திருப்பூரில் சானிடைசர் ஸ்பிரே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 16 அடி நீளம், 5 அடி அகலம், 7 அடி உயரத்தில் அமைந்துள்ள சானிடைசர் சுரங்கப்பாதையில் மக்கள் செல்ல வேண்டும், அப்போது உடல் முழுவதும் ஸ்பிரே அடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tirupur ,country ,subway , First time, Tirupur, sanitizer spray, subway, system
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்