×

கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு

கடலூர்: கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்துள்ளார். கடந்த 30-ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Corona Ward ,Cuddalore , Woman Killed , Corona , Cuddalore
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...