×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,547 ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,547 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 124 ஆக உள்ளது.

Tags : India , India, Corona
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...