×

வேலூர் அருகே 70 வயது முதியவர் பட்டினியால் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் 70 வயது முதியவர் பட்டினியால் உயிரிழந்தார். பேருந்து நிறுத்தத்தில் தங்கியிருந்த ஆதரவற்ற முதியவர் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்து வந்தார். மக்கள் நடமாட்டம் இல்லாததால் உணவின்றி முதியவர் உயிரிழந்தார்.


Tags : starvation ,Vellore Vellore , Vellore, old man, death
× RELATED தடுப்புச்சுவரில் பைக் மோதி விபத்து...