×

நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: காவல்துறை

நெல்லை: நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. வெளியாட்கள் உள்ளே செல்லவும், உள்ளே இருந்து மக்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : zone ,Paddy Municipality , Paddy Corporation, Overland Zone, Police
× RELATED சிகரெட் பிடிப்பதை வீட்டில் சொல்வேன்...