×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 302-ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் மும்பையில் 59 பேருக்கும், நாகரில் 3, புனே, தானே உள்ளிட்ட பல பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 302-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Maharashtra ,persons , Maharashtra, Corona
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...