- பங்கேற்பாளர்கள்
- நகரம்
- முடிசூட்டு தடுப்பு திடீர் ஊரடங்கு உத்தரவு டெல்லி மாநாடு
- டப்லிக் ஜமாஅத்
- டெல்லி மாநாடு
- தப்லிக் ஜமாஅத்
- கொரோனா
டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் திடீர் ஊரடங்கால் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஊர் திரும்ப முடியவில்லை என்று தப்லீக் ஜமாத் விளக்கம் அளித்துள்ளார். 3 முதல் 5 நாட்கள் நடைபெறும் மத மாநாட்டுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு இருந்து பலர் வந்தனர் என்றும், கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடி திடீரென ஊரடங்கு அறிவித்ததால் பலர் ஊர் திரும்ப முடியாமல் முடங்கியுள்ளதாக தெரிவித்தார்.