×

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உயிர்வாழ் சான்றினை வழங்க 3 மாதம் அவகாசம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு உத்தரவை அடுத்து ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உயிர்வாழ் சான்றினை வழங்க 3 மாதம் அவகாசம் கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு பதிலாக ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பரில் வழங்கலாம் என்றும், மாற்றி அமைக்கப்பட்ட நடைமுறைகள் 2020-ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.

Tags : Family Pensioners ,Government of Tamil Nadu ,Announcement , Pension, Family Pension, Government of Tamil Nadu, Announcement
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...