×

ஊரடங்கு உத்தரவால் அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இஎம்ஐ வட்டி வசூலிக்கப்படாது: தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன்

சென்னை: ஊரடங்கு உத்தரவால் அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ. வட்டி வசூலிக்கப்படாது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.


Tags : Krishnan ,EMI ,Finance Secretary ,Tamil Nadu , Curfew, EMI, not charged, Tamil Nadu Finance Secretary, Krishnan
× RELATED ?வாஸ்து எந்திரம் என்றால் என்ன? அதை எதற்காக பயன்படுத்துகிறார்கள்?