×

நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம்.கள் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்..:மத்திய உள்துறை கடிதம்

சென்னை: நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம்.கள் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கால் சில இடங்களில் வங்கிகள், ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை என்று தகவல் வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : banks ,country , Monitor ,banks ,ATMs ,operating,country
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்