×

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சேலத்தில் 25 ஆயிரம் வீடுகள் கண்காணிப்பு: கிச்சிபாளையம் தனிமைப்படுத்தல்

சேலம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சேலத்தில் 25 ஆயிரம் வீடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து சேலம் மாவட்டம் வந்த சிலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதனால் சேலம் கிச்சிபாளையம், சன்னியாசிகுண்டு வட்டாரத்துக்குள் யாரும் நுழையாதபடி அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

Tags : houses ,Salem ,Coronation Prevention: Kichipalayam Isolation ,Corona , Corona, Salem, 25 thousand houses, watch
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...