×

டெல்லி சென்று திரும்பிய 31 பேருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை

திண்டுக்கல்: டெல்லியில் நடந்த சமய மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பிய 31 பேருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய 31 பேரின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு கொரோனா நோய் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தகாவில் தெரிவிக்கப்பட்டது.


Tags : Coronation examination ,Corona ,Dindigul ,Delhi ,examination , Corona, Delhi, 31 people, Dindigul, examination
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...