×

கேரளத்துக்கு மீன்பிடிக்க சென்று ராமேஸ்வரம் திரும்பிய 8 மீனவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிப்பு

ராமேஸ்வரம்: கேரளத்துக்கு மீன்பிடிக்க சென்று ராமேஸ்வரம் திரும்பிய 8 மீனவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த 12-ம் தேதி கொச்சியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 8 பேரையும் கேரளத்தில் கரையரங்க அனுமதி மறுக்கப்பட்டதால் ராமேஸ்வரம் திரும்பிய 8 மீனவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.


Tags : fishermen ,Rameshwaram ,Kerala Corona , Corona, Rameswaram, 8 fishermen, watch
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு