×

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்.14-ம் தேதி வரை நீட்டிப்பு..:உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெவித்துள்ளது. ஊரடங்கால் ஏப்ரல் 14-ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் பேராசிரியர்கள், பணியயாளர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Holidays ,colleges ,universities , Holidays ,colleges ,universities ,Higher Education,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...