×

தமிழகத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்ற நபர் தனிமைப்பட்டதால் தற்கொலை

டெல்லி: தமிழகத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்ற நபர் தனிமைப்பட்டதால் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தகப்பானியை சேர்ந்த 35 வயதான நபரை தனிமைப்படுத்திய நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags : Chhattisgarh ,suicide ,Tamil Nadu , Chhattisgarh, person, isolation, suicide
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில்...