சென்னை: வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை தனி முகாமில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி மனுவில் 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றி தனி முகாம்களின் வைத்து சிகிச்சை அளிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.