×

நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பில் உள்ள 742 பேரில் 50 பேருக்கு கொரோனா இல்லை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பில் உள்ள 742 பேரில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எஞ்சியவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பர் என்று நீலகிரி ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.

Tags : Corona ,Nilgiris District , Nilgiris, 50 people, corona, not positive
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்