×

ஊரடங்கை மீறி வெளியே வருவோரை பற்றி தாங்கள் எதுவும் செய்ய முடியாது..: சென்னை ஐகோர்ட்

சென்னை: ஊரடங்கை மீறி வெளியே வருவோரை பற்றி தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனித உணர்வு மதிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தவிட்டுள்ளனர். பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

Tags : about ,come out , curfew
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...