×

BSNL பிரீபெய்டு வாடிக்கையாளர்கள், ரீசார்ஜ் செய்யவிட்டாலும் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது: மத்திய அரசு

டெல்லி: BSNL பிரீபெய்டு வாடிக்கையாளர்கள், ரீசார்ஜ் செய்யவிட்டாலும் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக வருகின்ற ஏப்ரல் 20-ம் தேதி வரை பிரீபெய்டு சிம்கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags : customers ,BSNL ,government , BSNL, customers, merger, central government
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...