×

சந்தை போன்ற பொது இடங்களில் சமூக விலகலை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்..: எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை: காய்கறி சந்தை போன்ற பொது இடங்களில் சமூக விலகலை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கோவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். வார்டு வாரியாக 100 வாகனங்களில் காய்கறிகள் விற்கப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : places ,SP Velumani , People, social exclusion , public places, SP Velumani
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்