×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,204 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,204 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்த 3,204 பேர் கண்காணிக்கப்படுவதாக ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியுள்ளார்.


Tags : Inspection ,Pudukkottai district ,houses , Inspection , 3,204 houses , Pudukkottai, district
× RELATED கறம்பக்குடி அருகே இயந்திரம் வாயிலாக கோடை நடவு பணிகள் தீவிரம்