×

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக ஆளுநர் ரூ.2 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் தலா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும் ஆளுநர் நிதியுதவி வழங்கியுள்ளார்.


Tags : Governor ,Tamil Nadu , Tamil Nadu ,Governor,Rs. 2 crore ,coronation ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...