×

பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்..: ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

சென்னை: பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார். பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக உண்மைத் தன்மை விசாரிக்கப்படும். மேலும் பொது மக்கள் வசதிக்காக, விண்ணப்பம் செய்வது எளிமைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : release ,public ,town , By e-mail, town ,public , ekevisvanatan ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...